Wednesday, 7 March 2018

இன்பப் பெரு வெளி

இன்பப் பெரு வெளி
உன்னை நினைத்து
ஓராயிரம் கவி சொல்வேன்
என்னில் உதித்த
இன்பப் பெரு வெளி
நீ

உன் சொல்லில் தெறித்த
அன்பின் திவலைகள்
எப்போதும்
இன்பப் பெரு வெளியாய்

No comments: