Wednesday, 7 March 2018

நீ நடந்த பாதையெல்லாம்

நீ
நடந்த பாதையெல்லாம்
நெருஞ்சி முள்ளு
பூக்கலம்மா
தேன் சொரியும்
பொன்னாவரை
சிரித்து பூத்திருக்கு

Image may contain: 1 person
வான் மகள்
விழி திறந்து
மழைப் பூவை
சொரிந்திருக்க
நீ சென்ற வழியெல்லாம்
நெஞ்சோடு இனித்திருக்கு

No comments: