Thursday, 12 June 2008

சின்னதேவதை

மழை

மழை மகிழ்ச்சியின் வெள்ளம்
மழயில் நனைய ஆசை
மழை பெய்யும் பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்து கொண்டு
மழையை ரசித்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.

எல்லாம் எப்படி

உயிரினங்கள் எவ்வாறு
தம் செயல் மாறாது
செயல்படுகின்றன?
ஞாபக சக்தியென்றால் என்ன?
எம்மால் இவ்வாறு
யோசித்து எழுத முடிகிறது?
எப்படி?எப்படி?எப்படி?
கதைப்பது எப்படி?
நடப்பது எப்படி?
அசைவது எப்படி?
மூளையென்றால் என்ன?