Thursday, 12 June 2008

மழை

மழை மகிழ்ச்சியின் வெள்ளம்
மழயில் நனைய ஆசை
மழை பெய்யும் பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்து கொண்டு
மழையை ரசித்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.

No comments: