Saturday, 16 February 2008

அனாமிகா

அனாமிகா
சுனாமியில் கரைந்து போன வண்ணமலர்.இலக்கிய ஆழுமையும் கலை ஆழுமையும் மிக்க ஒரு சின்னஞ்சிறு மலர்.வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வாழ்ந்தவள்.வாழ்க்கை பற்றிய கேள்விகளோடும் வாழ்ந்தவள்.மட்டக்கிளப்பு வட மோடி கூத்தை முறயாகப் பயின்றவள்.காலம் அவளை கரைத்த போதும் அவள் ந்னைவுகள் என்றும் எம்மோடு.

No comments: